இடுகைகள்

ஆன்லைன் தேர்வு எழுதி பாராட்டுச் சான்றிதழ் பெற

படம்
  பாராட்டுச் சான்றிதழ்  பெற கீழே உள்ள கேள்வி பதில்களை படித்துவிட்டு பின்பு தேர்வு எழுதி  பாராட்டுச் சான்றிதழ்  பெறலாம் இதிலுள்ள 50 கேள்விகளுக்கும் பதில் அளித்து 80% மதிப்பெண் பெற்றால்   பாராட்டுச் சான்றிதழ்  பெறலாம் தேர்வு எழுதுவதற்கான லிங்க்   50வது கேள்வியின் கடைசியில் கீழே உள்ளது பெயர் விவரங்களை தமிழில் டைப் செய்யவும்  அடுக்கணிகள் என்பது              அ)   சரளி வரிசை   ஆ)  ஜன்டை வரிசை   இ)  அலங்காரம்    ஈ)     வர்ணம்    பாட்டு ஆரம்பிக்கும் இடத்திற்கு என்ன பெயர்?               அ)   ஏறு நிரல்    ஆ)    எடுப்பு  இ)    இறங்கு நிரல்  ஈ)    காலம் உத்ராங்கம் என்பதன் மறுபெயர்                 அ)   முன்னர் பாகம்   ஆ)    பின்னர் பாகம்  இ)   ஆவர்த்தனம்   ஈ)    அட்சரம்  மத்திமம்  என்பது             அ)    குரல்   ஆ)     சுத்தம்     இ)    கைக்கிளை    ஈ)   உழை   ஸ்வர ஸ்தானங்கள்  மொத்தம் எத்தனை?              அ)  14    ஆ)  7   இ)   12    ஈ)   35 சுத்த தைவதம்  , சதுர்ஸ்ருதி தைவதம் எந்த சுரத்தின் இருவகை?  அ)   ரி    ஆ)    நி    இ)   த    ஈ)   ப நாதஸ்வரத்திற்கு பயன்பட்டு வந்த சுருதி கருவி               அ

கண்ணாளனே எனது கண்ணை பாடலின் ஸ்வரம்

படம்
கண்ணாளனே எனது கண்ணை பாடலின் ஸ்வரம் இந்தப் பாடலில் வரும் ஸ்வரஸ்தானங்கள்  ஷட்ஜம்  சுத்த ரிஷபம்  சாதாரண காந்தாரம்  சுத்த மத்யமம்  பஞ்சமம்  சுத்த தைவதம்  கைசிகி நிஷாதம்  ஒரு சில இடங்களில்  சதுர் ஸ்ருதி ரிஷபம் வரும். மற்றும் இடையில்  சதுா்ஸ்ருதி ரிசபம், பிரதி மத்திமம்  வருகிறது. இந்த  சுரங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். மற்றபடி   ஸ்வரங்கள் பச்சை நிறத்தில் இருந்தால்  மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி  ஸ்வரங்கள் ஆகும்.               சரணம் 1 ;      ஸ்       நி       தா    நி ஸ் , நி        உந்தன்      கண்  ஜா  டை த   ம   ம      ம        கா    மா   கா    மா     விழுந்ததில்     நெஞ்சம் -  நெஞ்சம்  க க     ம  மா   ம      ஸா   க    ஸ த றி  கெட்டுத்     தளும்புது  தா     நி    ஸ நெஞ் சம் ;      ஸ்       நி       தா    நி ஸ் , நி       எந்   தன்      நூ     லா டை  தா    ம      ம        நி த ப ம கா    கா       மா  பறந்ததில்          கொஞ்சம் -     கொஞ்சம் க  க      ம  மா   ம      ஸா   க    ஸ பிறை மு  கம்          பார்த் த  து  தா    நி     ஸ கொஞ்சம் ;      த   நி       ஸ    க    ரி      ம      ரத்தம்    கொத

இராஜராஜ சோழன் பாடலுக்குரிய ஸ்வரம்

படம்
இராஜராஜ சோழன் பாடலுக்குரிய ஸ்வரம் இந்தப் பாடலில் கரகரப்பிரியா வின் ஸ்வரங்களான  ஷட்ஜம்  சதுர் சுருதி ரிஷபம்  சாதாரண காந்தாரம்  சுத்த மத்யமம்  பஞ்சமம்  சதுர் சுருதி தைவதம்  கைசிகி நிஷாதம் வருகிறது. மற்றும் இடையில்  பிரதி மத்திமம்  காகலி நிசாதம் வருகிறது. இந்த இரண்டு சுரங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். மற்றபடி   ஸ்வரங்கள் பச்சை நிறத்தில் இருந்தால் மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி ஸ்வரங்கள் ஆகும். சரணம் 1 ;     ரி     ரீ      ரி          ரீ    ஸ்           ரீ     க்     கண் ணோடு     கண்கள்    ஏற்றும் ;     ரி     ரீ      ஸ்         ஸ் ,    ப          பா    ,     கற்   பூ      ர            தீ       ப         மே  ;    ரி     ரீ      ரி          ரீ    ஸ்           ரீ     க்      கை தீண்டும்  போ து        பாயும்  ;    ரி     ரீ      ஸ்          நீ       ,            ;       ,     மின்சா     ர         மே  ;    ரி     ரீ      ரி          ரீ    ஸ்           ரீ     க்     உல்  லா  ச          மேடை        மேலே   ;    ரி     ரீ      ஸ்         ஸ் ,     ப          பா    ,        ஓ  ரங்     க          ந